The Amma Master Health Check-up scheme will be expanded to cover all districts soon, said Chief Minister ‘Edappadi’ K Palaniswami on Tuesday. The master health check-up facility is now available only at the Rajiv Gandhi Government General Hospital (RGGGH). In the coming days, said the Chief Minister, efforts will be ...
Read More »ஜுன் 25க்குள் ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு தேர்தெடுக்கப்பட்ட மாநகரங்களிடம் அரசு அறிவுறுத்தியுள்ளது
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.வெங்கய்யா நாயுடு, ‘ஸ்மார்ட் இந்தியா திட்டம்: ஆடுத்த கட்ட நடவடிக்கைகள்’ என்ற கருத்தறங்கில் பங்கேற்று பேசுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாநகரங்களை, ஜுன் மாதம் 25ஆம் தேதிக்குள், அந்தந்த மாநகரங்களுக்கான திட்டங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். “இந்தத் திட்டத்திற்காக முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாநகரங்களும் எந்தவொரு பாகுபாடின்றியும் நடுநிலையோடும் தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும். மக்களின் பங்களிப்பு, பொதுப் பிரச்சனைகளுக்கான தெளிவான தீர்வுகள், மாநகரின் குறிக்கோள் ...
Read More »உயர்கல்வி தொடர்பான 12,000 இ-புத்தகங்களை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இலவசமாக வழங்குவிருக்கிறது
இ-பாடசாலா திட்டத்தின் கீழ் மத்திய மனித வள மேட்பாட்டு அமைச்சகம், உயர் கல்விக்கான 12,000 இ-புத்தகங்களை அடுத்த மாதத்தில் வெளியிடயிருப்பதாக அறிவித்துள்ளது. இந்தப் புத்தகங்கள், கைபேசியின் செயலியில் (Mobile App) இலவசமாக வழங்கப்படும். இதைப்பற்றி மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, இந்த படிக்கும் பொருட்கள் உயர்கல்வி சம்பந்தமான பல்வேறு பாடங்களையும், தலைப்புகளையும் உள்ளடக்கியதாக அமையும் என்று கூறினார். முன்னதாக, 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான ...
Read More »ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டம் – காத்திருக்கும் ஸ்மார்ட் இந்தியா
பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டத்தின் முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள 20 நகரங்களின் பட்டியலை, ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சரான வெங்கயா நாயுடு கடந்த வியாழனன்று(30 ஜனவரி 2016) வெளியிட்டார். இறுதிசெய்யப்பட்ட 98 மாநகரங்களின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 20 மாநகரங்களில், புவனேஷ்வர் முதலிடத்திலிருக்கிறது. இப்பட்டியலில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முறையே 40 மற்றும் 38 மாநகரங்கள் இணைக்கப்படும். நல்ல கல்வி மற்றும் சுகாதார வசதிகள், ...
Read More »சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் மார்ச் மாதத்தில் கூகுள் வை-பை சேவையை பெறவுள்ளது
தமிழகத்தில் கூகுள் வை-பை சேவையை பெறும் முதல் நிலையமாக வரலாற்று சிறப்புமிக்க சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 2016க்குள் இந்த நிலையத்தில் வை-பை வசதியை முழுதுவதுமாக வழங்க திட்டமிட்டு செயல்படுத்தி வருவதாகவும் இந்திய ரெயில்டெல் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர். இது, இந்தியாவில் 100 ரயில் நிலையங்களில் வை-பை வசதியை அறிமுகம் செய்வதற்கான ரெயில்டெல் நிறுவனத்துடனான கூகுளின் திட்டமாகும். மத்திய ரயில் நிலையத்தில் சோதனை முயற்சியான இத்திட்டம் ...
Read More »Swiss Aircraft for Chennai’s IAF Station
The first fleet of the Swiss made flight training aircraft Pilatus PC-7 is expected to arrive at the Tambaram Indian Air-Force station within two months. The aircrafts, which have propeller type engines, are already in operation at the Dundigal training station near Hyderabad for the past one year. Pilatus has ...
Read More »Motorola mulls manufacturing facility in India
News: Manufacturing in India now is cheaper by 11 per cent compared to imports, considering incentives for local manufacturing offered by the government. While Japan’s Sony and China’s Xiaomi are evaluating options to source from India, Foxconn is in the process of setting up factories in the country. “India is ...
Read More »Singapore’s bussiness and management institution to set up campus in Chennai
News: Management Development Institute of Singapore (MDIS) will establish the university campus in Chennai with an investment of over Rs 46 crore with the collaboration of India’s Vels Institute of Science, Technology and Advanced Studies. The Chennai University will be the third overseas campus for the Singapore-based private educational institution ...
Read More »