Breaking News
Home / Ministries / Other Ministries / பயன்படுத்தப்பட்ட காற்றாலைகளை வாங்கும் திட்டம்
pc:www.indianwindpower.com

பயன்படுத்தப்பட்ட காற்றாலைகளை வாங்கும் திட்டம்

தமிழக அரசு ரூ.10கோடிக்கும் குறைவான திட்ட செலவீட்டில்  பயன்படுத்தப்பட்ட காற்றாலைகளை வாங்குவதற்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தகுதி:
  • காற்றாலைக்கு தேவையான அனைத்து கட்டுமான வசதிகளும் ஆலையில் அமைத்து, கிரிட் உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • வெளியேற்றவதில் பிரச்சினை இருத்தல் கூடாது.
  • இயந்திரங்களில் வயது 10 வருடங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
  • இடம், காற்றாலையை வாங்குபவரின் பெயரில் இருத்தல் வேண்டும்.
  • தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக வாடிக்கையாளர்கள் 30% மற்றவர் 40% தொகையை பங்களிப்பாக வழங்க வேண்டும்.
பயன்கள்:
  • வர்த்தக மற்றும் வேலைவாய்புகள்.
  • திட்டச் செலவில் 75% அரசு வழங்கும்.
  • வாங்குவோர் தொகையை திருப்பி செலுத்த போதுமான அவகாசம் அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் பயனடைய கீழ்க்கண்ட முகவரியை அணுகலாம்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்,
692, அண்ணா சாலை,
நந்தனம்,
சென்னை – 600035
தமிழ்நாடு, இந்தியா.
SivaGuru, a graduate of SASTRA University, is a Software Engineer by profession. Besides blogging, he is interested in reading Historical Fictions and visiting heritage sites. He writes articles in Tamil in his free time. He is from Thanjavur which is the cultural capital of Tamil nadu and is famous for ancient Tamil literature.

Check Also

Rs.100 crore scheme for urban youth, to be launched by Tamil Nadu government

The Tamil Nadu government has decided to launch an Urban Employment scheme for the people ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *