அடல் ஓய்வூதிய யோஜனாவில் ( APY )செய்யப்பட்டுள்ள பங்களிப்புகள், தேசிய ஓய்வூதிய திட்டத்தை போல வரி விலக்கு பெறும் என்று வருமான வரி துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
- 2015 ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தபட்டுள்ள பகுதி 80CCD(1) கீழ், கூடுதலாக 50,000/- ரூபாய் வரி விலக்கு செய்யப்படும். 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து இந்திய மக்களும் இந்த ஓய்வூதிய யோஜனாவில் பங்களிப்பு செய்யலாம். பங்களிப்புக்கான குறைந்தபட்ச காலம் 20 ஆண்டுகள் ஆகும். அரசாங்கத்தின் புள்ளி விபரங்களின் படி , கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சுமார் 20 லட்சம் மக்கள் இதுவரை யோஜனாவில் சேர்ந்துள்ளனர்.
- எனினும், யோஜனாவின் முக்கிய ஈர்ப்பு அம்சம், குறைந்தது 5 ஆண்டுகள் பங்களிப்பு செய்யும் முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அந்த பங்கில் 50% செலுத்தும். ஆனால்
- , ஒரு வருடத்தில் ரூ.1000/ குறைவாக பங்களிப்பு செய்தவர்கள் மற்றும் மார்ச் 31 முன் திட்டத்தில் சேர்ந்தவர்கள் மட்டும் இந்த சிறப்பு சலுகைக்கு தகுதி பெருவர். எனினும், வரி வருமானம் கொண்ட மக்கள் இந்த சலுகைக்கு தகுதி பெர மாட்டார்கள்.
- பெரும்பாலும், யோஜனாவில் சேர்ந்த மக்கள் சிறிய தொகை முதலீட்டாளர்கள். வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ரூ. 328 கோடி, 19.77 லட்சம் வங்கி கணக்குகளில் பரவியுள்ளது. எனவே ஒரு வங்கி கணக்கின் சராசரி இருப்பு ரூ. 1,640.
Hariprasath Thiagarajan is a software developer for an Italian Bank. He is a graduate of SASTRA Univresity, based out of chennai. Possilbly one of many big sports fanatic. Huge fan of Tamil Historical Fictions and Dan brown’s fictions. An ardent Chola kingdom researcher.
|