சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வ மகள் திட்டம், பெண் குழந்தைகளின் வளமான எதிர் காலத்திற்காகவும், அவர்களுக்கு முறையான கல்வி மற்றும் கல்யாண செலவுகளுக்கு உதவுவதற்காகவும், பிரமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்டது. இந்தத் திட்டம் பெண் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்க்கும் வழங்கும் நிதி தர்சார்பின்மை மற்றும் பாதுகாப்பின் காரணமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் ...
Read More »கிராமப்புற இந்தியாவில் தொடக்க நிறுவனங்களுக்கான புதிய திட்டம்
தீனதயாள் உபாத்யாய் ஸ்வானியோஜன் யோஜனா திட்டத்தின் கீழ், கிராமப்புறத்தில் தொழில் முனைவோரையும் தொழில் துவக்கும் சூழ்நிலையையும் ஊக்குவிப்பதற்காக இந்திய அரசு தயாராகிவருகிறது. கிராம வளரச்சி அமைச்சகம், முத்ரா வங்கி கடன்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் இதர கடன் வசதி வழங்குவோருடன் இந்தத் திட்டத்தை வடிவமைத்து வருகிறது. ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த திட்டம் கிராமபுற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் புதிய வணிகம் ...
Read More »ઇન્ડસ્ટ્રીયલ ઇન્વેસ્ટમેન્ટ પ્રમોશન યોજના હેઠળ વિના વ્યાજ ઋણ
Author: Rao Narayan Singh, Ernakulam ઉત્તરપ્રદેશ સરકારે ભારતને વિશ્વમાં ESDM નું કેન્દ્ર બનાવવા ના અજેન્ડામાં પોતાની અગત્યની ભૂમિકા ભજવવાના દૃષ્ટિકોણ ને સ્પષ્ટ કર્યો છે. એ માટે ઉત્તરપ્રદેશ સરકારે રાજ્ય માટે 2014 માં ઇલેક્ટરોનીક્સ અને વિનિર્માણ નીતિ પણ શરૂ કરી છે. ઉદ્દેશ્ય રાજય માં ઇલેકટ્રોનિક વિનિર્માણ કલ્સટર ની સ્થાપના કરવી. ઇલેકટ્રોનિક ...
Read More »Investing in e-NPS is faster than making maggi !
It’s that time of the year when everybody wants to invest their hard earned money to avail tax benefits. But not everything is so simple. Isn’t it? Do you think you can open some scheme and invest when you have just a week left for the fiscal year end? But this ...
Read More »கொச்சி, புவனேஸ்வர் மற்றும் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டத்தில் இந்தியாவுடன் ஜெர்மனி சேர்ந்து பணியாற்றவுள்ளது
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டத்தில் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நகரங்களின் பட்டியலில் இடம் பெற்ற கொச்சி, புவனேஸ்வர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களின் வளர்ச்சித் திட்டத்தில் ஜெர்மனி பங்களிக்கும் என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, கட்டிடம் மற்றும் அணு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் குன்தர் அல்தர் கூறியுள்ளார். முன்னதாக, ‘ஸ்மார்ட்’ நகரங்களாக வளர்ச்சி அடையக்கூடிய நகரங்களைக் கண்டறிய ஜெர்மனி இந்தியாவுடன் இணைந்து ஆறு ...
Read More »அடல் ஓய்வூதிய யோஜனா வரி விலக்கு தகுதி பெற்றுள்ளது
அடல் ஓய்வூதிய யோஜனாவில் ( APY )செய்யப்பட்டுள்ள பங்களிப்புகள், தேசிய ஓய்வூதிய திட்டத்தை போல வரி விலக்கு பெறும் என்று வருமான வரி துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. 2015 ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தபட்டுள்ள பகுதி 80CCD(1) கீழ், கூடுதலாக 50,000/- ரூபாய் வரி விலக்கு செய்யப்படும். 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து இந்திய மக்களும் இந்த ஓய்வூதிய யோஜனாவில் பங்களிப்பு செய்யலாம். ...
Read More »Smart Investments your way : Fiscal Year End
Author: Sashank Nori 2015-16 fiscal year is about to come to an end. This is the time when we review our pay slips – we see a lot of taxes levied on our income. We’ve been paying taxes for each and every stuff which we buy /sell/rent/mortgage, etc.… and an ...
Read More »Railway Budget 2016-17 in detail
Mission ‘zero accident’ to prevent train mishaps Plans to eliminate all unmanned level crossings on the broad gauge network in 3-4 years for which innovative financing mechanism are being worked out to curb train accidents. Elimination of unmanned level crossings and installation of Train Collision Avoidance System (TCAS)in the rail network. ...
Read More »ஜுன் 25க்குள் ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு தேர்தெடுக்கப்பட்ட மாநகரங்களிடம் அரசு அறிவுறுத்தியுள்ளது
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.வெங்கய்யா நாயுடு, ‘ஸ்மார்ட் இந்தியா திட்டம்: ஆடுத்த கட்ட நடவடிக்கைகள்’ என்ற கருத்தறங்கில் பங்கேற்று பேசுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாநகரங்களை, ஜுன் மாதம் 25ஆம் தேதிக்குள், அந்தந்த மாநகரங்களுக்கான திட்டங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். “இந்தத் திட்டத்திற்காக முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாநகரங்களும் எந்தவொரு பாகுபாடின்றியும் நடுநிலையோடும் தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும். மக்களின் பங்களிப்பு, பொதுப் பிரச்சனைகளுக்கான தெளிவான தீர்வுகள், மாநகரின் குறிக்கோள் ...
Read More »குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) நிதியுதவித் திட்டம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC), தற்பொழுது இயங்கி கொண்டிருக்கும் அல்லது புதிதாக தொடங்க உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 50 இலட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்க புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. தகுதி: சிறு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் தவிர, சரக்கு உற்பத்தி, செயலாக்கம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள், மருத்துவம் மற்றும் உணவகம் போன்ற சேவை துறையில் உள்ள நிறுவனங்கள், இடம் ஏதுவாக உள்ள மற்ற அனைத்து குறு, ...
Read More »